'Maalai saarthinaaL' : On the day of the marriage, the bride and the groom sit on the shoulders of their uncles and exchange garlands.

மாலை சார்த்தினாள் 
    மாலை சார்த்தினாள் கோதை
    மாலை மாற்றினாள்
    மாலடைந்து மதிலரங்கன்
    மாலை அவர்தன் மார்பிலே

    மையலாய் தையலாள்
    மாமலர் கரத்தினால் - மாலை சார்த்தினாள்

    ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
    ஆசை கூறி பூசுரர்கள்
    பேசி மிக்க வாழ்த்திட
    அன்புடன் இன்பமாய்
    ஆண்டாள் கரத்தினால்

    மாலை சார்த்தினாள் கோதை
    மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள் 

No comments:

Post a Comment